HMC

Boominathar Temple

Hindu temple in Ambasamudram

Updated: March 01, 2024 09:16 AM

Boominathar Temple is located in Ambasamudram (Town in India), India. It's address is MGXG+V43, Veeravanallur, Tamil Nadu 627426, India.

MGXG+V43, Veeravanallur, Tamil Nadu 627426, India

Check Time Table for Boominathar Temple


Monday7 to 10:15 AM
Tuesday7 to 10:15 AM
Wednesday7 to 10:15 AM
Thursday7 to 10:15 AM
Friday7 to 10:15 AM
Saturday7 to 10:15 AM
Sunday7 to 10:15 AM

Questions & Answers


Where is Boominathar Temple?

Boominathar Temple is located at: MGXG+V43, Veeravanallur, Tamil Nadu 627426, India.

What are the coordinates of Boominathar Temple?

Coordinates: 8.6996483, 77.5253001

Boominathar Temple Reviews

Vishnu BP
2022-11-21 07:12:54 GMT

it's an old temple with nice ambience...
😍😍😍😍
*****

Yogisri Times
2021-11-22 13:39:38 GMT

Very ancient temple parikar for

Land issue ( mars parikar)

Document issue ( mecury parikar)

Place where diminish karma ..ie doing tharma will give huge relief ( saturn jupitor

Ayush homa parikar

Shanthi Subramanian
2023-07-30 14:30:54 GMT

Very nice ambience. Positive energy.

pillai Arumugam
2019-07-14 17:45:00 GMT

Why we Hindus are still waiting to begin the Thiruppani of renovation and rebuilding. the Ratham or charriot of Lord shiva

Ayyan Fashions
2019-02-11 04:41:20 GMT

Lord Siva temple powerful God

Siva Baalaji
2018-12-22 05:07:10 GMT

One of the Ancient temples near Tirunelveli.

tamizhan nathan
2019-10-11 08:40:00 GMT

A big temple in the village..

sankar sankar
2023-03-25 01:46:18 GMT

Good

Sindhu Sri
2019-09-01 12:42:55 GMT

I love it

senthil kumaran
2022-08-26 11:02:21 GMT

Enchanting and peaceful

Poomi Nathan
2020-01-26 02:09:08 GMT

great devine area

NAVEENDRAN DAVID
2020-12-05 12:57:00 GMT

Thanks good

R Pazhani
2020-11-25 08:06:36 GMT

Pandyas temple

Kumar chennai1874
2020-01-14 09:42:12 GMT

Traditional

Vijay Vatthiyar
2021-01-09 23:46:52 GMT

Good

Raja pradeesh
2023-11-30 08:00:50 GMT

வற்றாத ஜீவ நதியான பொருநை நதியின் தென்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு மரகதாம்பிகை சமேத பூமிநாத சுவாமி திருக்கோயில். இது பல புராணச் சிறப்புகளையும் வரலாற்றுப் பெருமைகளையும் கொண்ட பிரசித்தமான கோயில்.

முன்னொரு காலத்தில் மிருகண்டு முனிவர் என்னும் சிவபக்தரும் அவரது மனைவி மருத்துவவதியும் பிள்ளை வரம் வேண்டி சிவபெருமானிடம் சரணாகதி அடைந்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி சிவபெருமான் அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்றை வரமளித்தார். அவர்கள் அக்குழந்தைக்கு மார்க்கண்டேயன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். மார்க்கண்டேயன் சிறுவயதில் இருந்து சிவ பக்தனாய் வளர்ந்து வந்தான்.

சிவ வழிபாட்டில் சிறந்து விளங்கிய மார்க்கண்டேயனுக்கு அவனது ஜாதகத்தின்படி 16 வயதில் மரணம் என ஜோதிடர்கள் உரைக்கின்றனர். இதனால் மார்க்கண்டேயனின் பெற்றோர் தங்கள் மகன் இறக்கப்போவதை எண்ணி மிகுந்த கவலை அடைந்தனர். இதனையறிந்த மார்க்கண்டேயனோ சிவபெருமானிடம் தன்னை முழுமையாக சரணடையச் செய்திருந்தான். எப்படியாயினும் அடியார்க்கு நல்லான் எனப் போற்றப்படும் ஈசன் தன்னை என்றும் காத்தருளுவார் என்று சிவபெருமானிடம் தன் முழு நம்பிக்கையை வைத்தான்.

ஜாதகத்தில் உரைத்தபடி மார்க்கண்டேயனுக்கு பதினாறு வயதும் பிறந்தது. அன்று அவன் கோயிலினுள் உள்ள சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தான். அவனது உயிரை எடுத்துச் செல்ல வந்த எமதூதர்கள் சிவ வழிபாட்டில் இருக்கும் அவனைக் கண்டு விலகி நின்றனர். இதனையறிந்த யமதர்மன், தானே மார்க்கண்டேயனின் உயிரை எடுக்கிறேன் என உரைத்து அவனை நெருங்கினான். இது கண்டு அஞ்சிய மார்க்கண்டேயன் தன்தருகிலிருந்த சிவலிங்கத்தை கட்டியணைத்துக் கொண்டான். யமதர்மன் எறிந்த பாசக்கயிறு மார்க்கண்டேயனுடனிருக்கும் சிவபெருமானையும் சேர்த்தே இழுத்தது.

இதனால் கடுங்கோபமடைந்த சிவபெருமான், அவ்விடத்தில் தோன்றி யமதர்மனை தன் காலால் எட்டி உதைத்தார். இதனால் மூர்ச்சையான யமன் சிறு கொடியாய் மாறி இந்த ஸ்தலத்தில் வந்து விழுந்தான் என்கிறது இக்கோயில் தலவரலாறு. இதனால், யமனின் வேலை பாதிக்கப்பட்டது; உயிர்கள் சாகாததால் அகிலத்தின் பாரம் அதிகரித்தது. பாரம் தாங்காத பூமாதேவி இந்த ஸ்தலத்தில் உள்ள சிவபெருமானை வழிபட்டு கோரிக்கையிட, சிவபெருமான் பூமாதேவிக்கு உதவிட யமனுக்கு உயிர் தந்து, இந்த அண்டத்தின் பாரத்தைக் குறைத்தார். இவ்வுலகத்தை காப்பாற்றியதால் இங்குள்ள ஈசன் பூமிநாதர் என்னும் நாமம் கொண்டு அழைக்கப்படுகிறார் என்கிறது தலவரலாறு.

RKS MURUGAN
2019-07-22 07:12:41 GMT

வீரவநல்லூர்-சிவன்/பூமிநாதர்
செல்லும் வழி: திருநெல்வேலி-22

தகவல்கள்:
ஊர்:வீரவநல்லூர்.கன்னடியன்கால்தெற்குகரை.

இறைவன்:பூமிநாதர்.

இறைவி:மரகதவல்லி.

பிறசன்னதிகள்: கணபதி, அதிகாரநந்தி, சப்தகன்னியர்கள்,

காசிவிஸ்வநாதர்-விசாலாட்சி,சுப்ரமணி-வள்ளி.தெய்வானை, நடராஜர்-சிவகாமி
தீர்:திருக்குளம்/பூமிதீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் மரம்:புன்னை ஆறுகாலபூஜை

சிறப்புகள்:
மார்கண்டேயனுக்காக காலனை காலால் உதைத்த போது அந்தகன் கொடியாக விழ பூமி பாரம் தாங்காமல் பூமிதேவி ஈசனை வணங்கிய தலம்- பூமிநாதர். பூமாதேவியின் தவத்தை மெச்சி சிவன் யமனை உயிர்பித்து அருள்புரிய, எமனின் கடமைகள் சரிவர நிறைவேற்றப்பட்டதால் பூமியின் இயல்பு நிலை திரும்பியது., அகத்தியர் வழிபட்டது. நகுஷன் சாப விமோசனம். கனகமுனி கயிலை காட்சி. விருகமுனி முக்தி அடைந்ததலம். மார்கழி-பெருவிழா. அதிவீர வழுதிமாறன் புகழ் கண்டு பொறாமை யுற்ற வகுளதாமன் திடிரென்று போர் தொடுத்து வென்றான். தோற்ற வழுதிமாறன் இறைவனிடம் புலம்ப இறைவன் மீண்டும் படையெடுக்கச் சொல்லி அவன் பின்னால் ஒரு குதிரை வீரனாக வர அதைக் கண்ட எதிரிக்கு ஒரு பெரும் படை வருவதுபோல் தோற்றமளிக்க புறமுதுகிட்டு ஓடினான். இது இறைவனின் கருணை என்று உணர்ந்தான் வழுதிமாறன். குதிரை வீரனாக வந்ததால் வீரவநல்லூர்.

Rajagopal Rajagopal
2023-02-01 03:33:36 GMT

ஆலயம் சிறப்பு அற்புதம் எங்கும் பசுமாய உள்ளது சிவ வை இராஜாகோபால் பூசாரி ஸ்ரீ வைகுண்டமுர்த்திசுவாமி திருக்கோயில் ஆசியுடன் சுந்தரபாண்டியம். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்

king mobile service point
2021-06-29 06:21:32 GMT

வீரவநல்லூர் செல்லும் போது அருள்மிகு பூமி நாதர் கோயிலை காண வாய்ப்பு கிடைத்தது
கோவிலுக்கு சொந்தமான தேர் ஐ கண்டு வியந்தேன் , அதில் உள்ள விக்ரகங்கள் அதிக detail ,ஆக செதுக்கபட்டிருந்து

ALAGU NAYAGAM
2022-12-13 11:11:19 GMT

Boomi varam tharum God...

Write a review of Boominathar Temple


Boominathar Temple Directions
About Ambasamudram
Town in India

Ambasamudram is the principal town of the Ambasamudram taluk in Tirunelveli district in the state of Tamil Nadu, India. The entire taluk had a population of 392,226 as of 2001, with 42.5% classified as rural. source

Top Rated Addresses in Ambasamudram